நபியின் கூற்றுக்கே முதலிடம் கொடுத்தவர்

  நபியின் கூற்றுக்கே முதலிடம் கொடுத்தவர் நபி (ஸல்) அவர்களின் கூற்றைச் செயல்படுத்துவதில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தீவிர கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறு செயல்படுத்தும் போது பலருடைய கோபத்திற்குத் தான் ஆளாக நேரிட்டாலும் பரவாயில்லை. அல்லாஹ்வின் தூதரே தனக்கு…

வைரஸ் பரவலைத் தடுக்க சில வழிகாட்டல்களும் ஆலோசனைகளும்

மஹ்ஷரில் மனிதனின் நிலை!👨🌐🌝 தொடர் 1 ஒவ்வொரு முஸ்லிமும் மறுமையைக் கண்டிப்பாக நம்பிக்கை கொள்ள வேண்டும். மறுமை வாழ்க்கை என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும் அதற்கு பல படித்தரங்கள் இருக்கின்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மண்ணறை வாழ்க்கை, உலகம்…

அல்லாஹ்வின் சார்பாக கையெழுத்து போடுபவர்கள் | நிகாப் வாஜிபா? ஹராமா?

 நிகாப் வாஜிபா?! ஹராமா?! இது பெண்கள் அரபுக் கல்லூரியொன்றில் உரை நிகழ்த்த சென்றிருந்த போது கேட்கப்பட்ட கேள்வி. இதற்கான பதில் பெண்களின் அவ்ரத் எது என்பதற்கான பதிலாகும். முகம் மற்றும் மணிக்கட்டு தவிர்ந்த மற்ற அனைத்துப் பகுதியும் அவ்ரத் என்பதில் எவ்விதமான…

பலஸ்தீன் போராட்டம், நில ஆக்கிரமிப்புக்கு எதிரானதா? அறப்போராட்டமா?

பலஸ்தீன் நடந்து கொண்டு இருக்கும் போராட்டம், நில ஆக்கிரமிப்புக்கு எதிரானதா? அல்லது புனித தல மீட்புக்கான இஸ்லாமிய அறப்போராட்டமா? கடந்த வாரம் இடம்பெற்ற பல வெள்ளிக்கிழமை குத்பாக்களும் இந்த பலஸ்தீன் விவாகரத்தையே பேசியதாக அறிய முடிகிறது.. குறிப்பாக நான் பிரசன்னமாகி இருந்த…

திருமணத்தில் தடுக்கப்பட்டவை

  திருமணத்தில் தடுக்கப்பட்டவை திருமணம் செய்யாமல் திருமணத்தை தள்ளிப்போடுவது. வாழ்வது, ஆண்மையை போக்கிக் கொள்வது. இரு சகோதரிகளை ஒருசேர மணம் முடிப்பது. ஒரு பெண்ணையும், அவளது மாமி அல்லது சிறிய தாயை ஒரு சேர மணமுடிப்பது. தனது தந்தையின் மனைவியை அல்லது…

தொழில் மற்றும் வியாபாரத்தில் தடுக்கப்பட்டவை

 தொழில் மற்றும் வியாபாரத்தில் தடுக்கப்பட்டவை வட்டி வாங்குவது. ஏமாற்றுவது, மோசடி செய்வது. இறைச்சிக்குப் பகரமாக ஆட்டை விற்பனை செய்வது. (நதி, ஓடைகளில் வரும்) அதிகப்படியான தண்ணீரை விற்பது. நாய், பூனை, இரத்தம், மது, பன்றி, சிலைகள், ஆண் மிருகத்தின் இந்திரியம் இவற்றை…

நோன்பில் தடுக்கப்பட்டவை

  நோன்பில் தடுக்கப்பட்டவை நோன்புப் பெருநாள் அன்று நோன்பு நோற்பது. ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நோன்பு நோற்பது. ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்துள்ள மூன்று நாள்களில் நோன்பு நோற்பது. ‘யவ்முஷ் ஷக்’ என்ற ஷவ்வாலின் 29 பிறையை அடுத்து உள்ள சந்தேகத்திற்குரிய நாளில்…

தொழுகையில் தடுக்கப்பட்டவை

  சுத்ததில் தடுக்கப்பட்டவை தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பது மற்றும் தெருக்களிலோ அல்லது தெருக்களின் ஓரங்களிலோ மலம், ஜலம் கழிப்பது. மக்கள் பயன்படுத்தும் நிழலிலும், குடிநீருக்கு பயன்படுத்தும் குளங்களுக்கு அருகிலும் மலம், ஜலம் கழிப்பது. மலம், ஜலம் கழிக்கும்போது கிப்லாவை…

கொள்கையில் தடுக்கப்பட்டவை

கொள்கையில் தடுக்கப்பட்டவை தாயத்துகள் அணிவது, கண் திருஷ்டிகளை தடுக்க வேண்டுமென்பதற்காக கயிறுகள் அணிவது. சூனியத்தின் அனைத்து வகைகளும். நட்சத்திரங்களையோ அல்லது மற்ற கோள்களையோ கொண்டு நன்மை அல்லது தீமை நடக்கும் என்று கூறுவது மற்றும் நம்புவது. அல்லாஹ்வுடைய (தாத்) உள்ளமையைப் பற்றி…

ஒழுக்கத்தைக் கற்பிக்கும் தந்தை

  08) ஒழுக்கத்தைக் கற்பிக்கும் தந்தை தமது பிள்ளை தவறு செய்தால் பாசத்தைக் காரணம் காட்டி கண்டிக்காமல் பலர் விட்டு விடுகிறார்கள். நாளடைவில் பிள்ளைகள் பெரும் பெரும் தவறுகளைச் செய்வதற்கு பெற்றோர்களின் இந்த அல்ட்சியப்போக்கு காரணமாகி விடுகிறது. அபூபக்ர் (ரலி) அவர்களின்…

error: Content is protected by SARINIGAR.com!!