மனைவிக்கு மட்டுமா உபதேசம்?

‘ஒரு மனிதன் பாவியாகுவதற்கு, அவன் உணவளிக்க கடமைப்பட்டவருக்கு (மனைவிக்கு) உணவளிக்காமல் கடமை தவறுவது போதுமாகும்.’ (நூல்: அபூதாவூது.) ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவள் மணம் முடித்த கணவனுக்கு கட்டுப்பட்டு கணவனின் கௌரவத்தையும், குடும்ப கண்ணியத்தையும் காப்பது அப் பெண்ணின் கடமை…

ரமளான் மாதத்தில் தவிர்க்க வேண்டிய 10 விடயங்கள்

ரமளான் மாதத்தில் நாம் மிகவும் கவனக்குறைவாக இருப்பதால் பல விடயங்களில் கோட்டை விட்டு விடுகிறோம். இதன் காரணமாக ரமளானுடைய நன்மைகளை நாம் இழந்து விடுவதோடு இறைவனின் பார்வையில் குற்றவாளிகளாகவும் ஆகிவிடுகின்ற ஆபத்து இருக்கின்றது. எனவே, கீழே குறிப்பிட்டுள்ள விடயங்களில் நாம் எச்சரிக்கையாக…

முஸ்லிம் பெண்களுக்கான ரமழான் டிப்ஸ்

வருடந்தோரும் நம்மையெல்லாம் சந்தித்து விட்டு செல்லும் ஒரு வசந்தமான மாதம் தான் ரமழான் நோன்பு மாதம். நம்மில் பலர் ஏனைய மாதங்களைப் போன்றே இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தையும் சராசரியாகவே கழித்து விட்டு போய் விடுகின்றனர். நோன் மாதம் என்பது ஒரு…

இஹ்திகாப் சட்டங்கள்

ஜ இஹ்திகாப் சட்டங்கள் – இஹ்திகாப் என்ற அரபு வார்த்தைக்கு ‘தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கத்தில் மஸ்ஜிதில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஹ்திகாப் என்று கூறப்படும். ரமளானை முழுமையாக அடைந்து கொள்வதற்கான வழிகளில் இஃதிகாப் இருப்பதும் முக்கியமானதாகும் நபி (ﷺ)…

ரமளானை முழுமையாக அடைந்து கொள்வதற்கு 15 எளிய வழிகள்

ரமளானை அடைந்தும் அதை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ளாதவன் மீது இறைவனின் சாபத்தை நபி (ﷺ) அவர்கள் வேண்டிய ஹதீதை நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாம் இம்மாதத்தை முழுமையாய் பயன்படுத்துகின்றோமா? ஏனைய மாதங்களை விட 70 மடங்கு அதிக நன்மைகளை…

நோன்பு ஒரு விருந்தாளியல்ல….

நோன்பு ஒரு விருந்தாளியல்ல…. ரமளான் வந்துவிட்டால் நம்மில் பலர் “நோன்பும் வந்து விட்டது” என்பார்கள். ஷவ்வால் மாத தலைப்பிறை கண்டவுடன் “நோன்பும் முடிந்துவிட்டது” என்பார்கள். ஆம்! அவ்வாறு “வந்துவிட்டது”, “முடிந்துவிட்டது” என்று எத்தனை எத்தனை ரமளான்களை நாம் விருந்தாளினளைப் போல் வழியனுப்பியிருப்போம்!…

தேவையா இவர்களின் ”இந்த” இப்தார்…….?

தேவையா இவர்களின் ”இந்த” இப்தார்…….? ஆதமுடைய மக்களே!… உண்ணுங்கள், பருகுங்கள்; வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31) “நபி (ﷺ) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமளானில் நிறைவேற்றப்படும்…

குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா?

நோன்பு நோற்பதற்கு முன்னர் அதாவது, இரவில் ஒருவர் முழுக்காளியான நிலையில் இருந்து ஸுபஹ்டைய பாங்கிற்குப் பின்னர் குளிப்பதில் எந்த குற்றமும் இல்லை. அந்த நோன்பும் பரிபூரணமானது தான். அதே போன்று ஒரு நோன்பாளி பகல் வேளையில் தூக்கத்திலிருக்கும் போது குளிப்பு கடமையாகிவிட்டால்,…

இஸ்லாத்திற்கு எதிரான சவால்கள்

முஸ்லிம்கள் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பல்வேறு சவால்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர். வல்லரசுகள் முழு இஸ்லாமிய உலகையும் ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளன. இந்நிலையில் இஸ்லாத்திற்கு எதிரான பல சவால்கள் காணப்படுகின்றன. உயிர் படுகொலைகள், நாட்டின் வளங்களின் அழிவுகள், பெண்கள்…

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே!

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே! வாழ்வாதாரம் தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் வாக்களிக்கப்பட்ட வேலைகளுக்கு மாற்றமான வேலைகளில் மாட்டிக் கொள்வார்கள். வங்கியில் பியூன் வேலை என்று நம்பி வந்தேன்; ஆனால் எனது கஃபீல் வயற்காட்டில் தூக்கிப் போட்டு…

error: Content is protected by SARINIGAR.com!!