காசாவில் இடிபாடுகளில் இருந்து 25 நாள் குழந்தை மீட்பு

காசாவில் இடிபாடுகளில் இருந்து ஒரு மாதக் குழந்தை மீட்கப்பட்டது. அவரது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் கொல்லப்பட்ட பிறகு, காசாவின் கான் யூனிஸில் ஒரு மாதக் குழந்தை மீட்கப்பட்டது. இடிந்து விழுந்த அடுக்குமாடி…

இராமநாதபுரம் கடல் பகுதியில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் தொடர்பான அப்‍டேட்!

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் ஒரு நாட்டிகள் தூரத்தில் நடுக்கடலில் பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்துச் வந்தனர். அவர்களிடம் நடத்திய…

பால் தேநீரின் விலை அதிகரிப்பு – News21 (Tamil)

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பை தொடர்ந்து, பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்தார். ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து ஒரு கோப்பை தேநீரின் விலையை…

சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என்கிறார் ஜனாதிபதி

15 தொழில்முறை சங்கங்களின் எந்தவொரு கோரிக்கையோ அல்லது அழுத்தமோ இல்லாமல் ஒரு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வரலாற்றில் மிகப்பெரிய சம்பள உயர்வு ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளதால், சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார். பொது…

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு NPP அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் – ஹக்கீம்

இஸ்ரேலின் மிலேச்சத்தனமான இனப்படுகொலை , தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் நாசகாரச் செயல்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகக் கண்டிக்க முன்வர  வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் புதன் கிழமை(19), அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்…

அடுத்த 36 மணித்தியாலத்துக்கு சிறப்பு வானிலை அறிவிப்பு

அடுத்த 36 மணி நேரத்திற்கு சிறப்பு வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இரவு 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மழை பெய்யக்கூடும். பிற்பகல்…

பிணை மறுப்பு

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திக புத்ததாச இன்று உத்தரவிட்டார். மேலும், பிணை வழங்குவது குறித்து நாளை பரிசீலிப்பதாக நீதவான் தெரிவித்தார். திறந்த பிடியாணை…

வடக்கு, கிழக்கில் இயங்கிய மிகப் பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும்

1 பட்டலந்த சித்திரவதை முகாம் போல, வடக்கு, கிழக்கில் இயங்கிய மிகப் பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், தமிழ் மக்கள் என்பதற்காக அதை மூடிமறைத்துவிட…

வானிலை நிலவரம்

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட்…

ஹமாஸின் அரசியல் பணியக உறுப்பினர் குடும்பத்தினருடன் படுகொலை

  சர்வதேச ஊடகத் தகவல்களின்படி ஹமாஸின் அரசியல் பணியக உறுப்பினரான அபு ஒபைதா அல்-ஜமாசி மற்றும் அவரது முழு குடும்பத்தினரும் காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். நன்றி

error: Content is protected !!