IPL 2025: இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை!

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடரானது நேற்றைய தினம் கொல்கத்தாவில்  கோலாகலமாக ஆரம்பமானது. இதன் ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியனான  கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றியைப்  பதிவு செய்தது. இந்நிலையில் இன்றைய தினம் மாலை  3.30 மணிக்கு…

ஆரம்பமாகும் IPL

18வது IPL கிரிக்கட் தொடர் இன்று இந்தியாவில் ஆரம்பமாகிறது. இம்முறை தொடரில் 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இன்றைய முதல் போட்டியில் நடப்புச் செம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் அணிகள் மோதவுள்ளன. தொடரில் மொத்தமாக 74 போட்டிகள்…

ஐ.பி.எல் திருவிழா இன்று ஆரம்பம் – சேப்பாக்கத்தில் களமிறங்கும் அனிருத்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவுக்கு முன் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்திய நடிகர், நடிகைகள் எனப் பலர் கலந்து கொள்கின்றனர். நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகர் வருண் தவான், பாடகர் அரிஜித் சிங்,…

நியுசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்

நியுசிலாந்திற்கு எதிரான 3வது டுவன்டி டுவன்டி போட்டியில் 9 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் இலகு வெற்றிபெற்றது. 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் 2 – 1 என நியுசிலாந்து முன்னிலை வகிக்கிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 19.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும்…

பிரமாண்ட தொடக்க விழாவுடன் நாளை ஆரம்பமாகும் 2025 ஐ.பி.எல். போட்டி!

உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) நாளை கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் ஒரு பிரமாண்டமான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகவுள்ளது. இது போட்டியின் 18 ஆவது சீசனாகும். அதேநேரம், பத்து உரிமையாளர் அணிகளை டி:20…

சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு புதிய தலைவர்! – Athavan News

ஜிம்பாப்வே ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரும் இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான கிறிஸ்டி கோவென்ட்ரி (Kirsty Coventry) சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரேக்கத்தின் கோஸ்டா நவரினோவில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) 144 ஆவது அமர்வின்…

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ₹58 கோடி ரூபா பரிசு!

2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ₹58 கோடி ரூபா பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. மார்ச் 9 அன்று, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் மிட்செல் சாண்ட்னரின் நியூசிலாந்தை…

மியாமி ஓபன் வெற்றியின் பின்னர் ஒசாகா நம்பிக்கை!

மியாமி ஓபனின் முதல் சுற்றில் யூலியா ஸ்டாரோடுப்ட்சேவாவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் உலக நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா வெற்றி பெற்றுள்ளார். இந்த ஆட்டத்தில், ஒசாகா ஒரு செட்டில் தோல்வியடைந்த பின்னர் உக்ரேனின் ஸ்டாரோடுப்ட்சேவாவை 3-6 6-4 6-3 என்ற…

மைதானத்தில் மயங்கி விழுந்து கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவில் நோன்பு கடைபிடித்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வெப்பத்தின் தாக்கத்தால் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 40 வயதான  ஜுனைத் ஜாபர் கான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அவுஸ்திரேலியாவில் குடிபெயர்ந்து அங்குள்ள…

டெல்லி கெப்பிட்டல் : துணை தலைவர்!

டெல்லி கெபிடல்ஸ் அணியின் துணைத் தலைவராக டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 18-வது சீசன் வரும் 22-ம் திகதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவராக அக்சர் படேல், கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது…

error: Content is protected !!