தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்? நிலாந்தன்.

22   தையிட்டி விகாரை ஒரு தனியார் காணியில் கட்டப்படுறது என்பதனால் அது சட்டவிரோதமானது என்று கூறி அதனை ஒரு சட்ட விவகாரமாக மட்டும் குறுக்குவது தமிழ் மக்களுக்குப் பொருத்தமானது அல்ல. அது சட்டப் பிரச்சினை மட்டுமல்ல,அதைவிட ஆழமான பொருளில் அது…

அமெரிக்காவில் இருக்கும் சட்டவிரோத குடியேறிகளும் அமெரிக்க அரசின் நடவடிக்கைகளும்

தில்லியில் நடைபெற்ற தேர்தலில் மிகப் பெரிய, அதிர்ச்சி தரக்கூடிய செய்தியான 104 சட்ட விரோத குடியேறிகளை அமெரிக்க ராணுவ விமானத்தில் கொண்டு வந்து அமிரிஸ்தர், பஞ்சாப் மாநிலத்தில் இறக்கியது என்று நேற்று நாம் அனைவரும் கடந்து சென்றோம். இப்படியான நிகழ்வுகள் இனி…

எதிர்கால நோக்கில் செயற்கை நுண்ணறிவு கல்வி முறை

இன்றைய அறிவியல் அறிஞர்கள் நுண்ணோக்கியால், பார்க்கும் பொருளையும் காட்சியையும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் புலவர்கள் நுண்ணோக்கி பார்த்திருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் தானியங்கு கருவிகளை உருவாக்கினர். இயற்கையை நுண்ணறிவோடு நோக்கும் திறன்பெற்றவர்களாக இருந்தனர். மனித சமுதாயத்தின் நுண்மையான முதிர்ச்சியே…

தமிழக கல்வித் துறையும் தடுமாற்றமும்

கடந்த காலங்களில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு குழப்பங்களும், காவிமயமாக மறைமுகமான செயல்களும் நடைபெற்று வந்ததை பல இடங்களில் கண்டித்து வந்தோம். மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிக் கொண்டு இருப்பது தான் தொடர்கிறது. நேற்று பள்ளிக் கல்வித் துறை…

தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்! நிலாந்தன்.

323 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத்தான்” என்று இளைஞர் பதில் சொல்லியுள்ளார். “ஊசிக்கா?” இவர் திரும்பக் கேட்க,…

சமகால சூழலில் தனிமனித அறத்தின் சமூக நிலைப்பாடு

முன்னுரை மனித வாழ்க்கை மேம்பாடு அடைவதற்கான நல்வழியைக் காட்டி தீமையை அறுத்தெரிவது அறம் என்பதாக பொருள்படும். மனிதர்கள் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறை தொகுதிகளின், முழுநிறை வடிவமே அறம். தனிமனித அறம் என்பது சமூகளாவிய நிலையில் ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட…

தமிழரசுக் கட்சி: 75 ஆண்டுகள் ? – நிலாந்தன்.

  தமிழரசுக் கட்சிக்கு 75 வயது.கடந்த புதன்கிழமை அதை விமரிசையாகக் கொண்டாட முடியவில்லை என்று அதன் தொண்டர்கள் சிலர் கவலைப்பட்டுக் கொண்டார்கள். ஏன் கொண்டாட முடியவில்லை? 75 ஆண்டுகள் எனப்படுவது ஒரு மனிதனின் முழு அயுளுக்குக் கிட்டவரும். இந்த 75ஆண்டு காலப்பகுதிக்குள்…

பண்பாட்டு முதல் வாதம்

பண்பாடு குறித்த சிந்தனையை அறிவியல் மொழியாகியத் தமிழ் இலக்கியங்களில் தேடினால் “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” என்ற கவிதை கிடைக்கிறது. இது பழந்தமிழரின் கலித்தொகை பாடல். அறிவியல் தமிழின் இப்பழங்கவிதை பண்பாடு குறித்த சமூக விஞ்ஞான விளக்கத்தைப் பிரதிபலிக்கின்ற திறத்தை இக்கட்டுரை விளக்கும்.…

யாழ்ப்பாணத்தை உலுக்கும் எலிக் காய்ச்சல் – மயூரப்பிரியன் :

148   யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வார கால பகுதியாக எலிக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதால் , மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்கள் அவற்றினை தடுப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அண்மைய சில நாட்களில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு…

பெரியாரை அவதூறாகப் பேசிய சாக்கடை வாயன் சீமானே… மன்னிப்பு கேள்!

சித்தாந்த ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக மோதிப் பார்ப்பவர்களிடம் நாமும் மோதிப் பார்க்க முடியும். ஏன் நேரடியாக நம்ம ஊரில் சொல்வதுபோல ‘வாடா ஒத்தைக்கு ஒத்தை மோதிப் பார்க்கலாம்’ என்பவனிடம் கூட நமக்கு உடல் வலிமையும் மன வலிமையும் இருந்தால் மோதிப் பார்க்கலாம்.…

error: Content is protected !!