ஜூன் 19 | வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று : பெப்ரவரி 17 – வரலாற்றில் இன்றைய திகதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள், பிறப்பு மற்றும் இறப்புகள் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் 1586 அமெரிக்காவில் இங்கிலாந்தின் முதல் நிரந்தர குடியேற்றத்தை நிறுவத் தவறிய பின்னர், ஆங்கில காலனித்துவவாதிகள் ரோனோக் தீவு,…

ஜூன் 17 | வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று : ஜூன் 17 – வரலாற்றில் இன்றைய திகதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள், பிறப்பு மற்றும் இறப்புகள் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் 1775 பங்கர் ஹில் புரட்சிப் போர் பாஸ்டன் அருகே நடந்தது. 1789 பிரான்சின் மூன்றாவது பிரிவு தன்னைத்…

பெஞ்சமின் பிராங்க்ளின் – அமெரிக்காவின் ஸ்தாபகத் தந்தை

பிறப்பு : ஜனவரி 17, 1706 பிறந்த இடம் : பாஸ்டன், மாசசூசெட்ஸ், அமெரிக்கா இறப்பு : ஏப்ரல் 17, 1790 (வயது 84) சுயசரிதை : பெஞ்சமின் பிராங்க்ளின் ஒரு பாலிமத், கண்டுபிடிப்பாளர், விஞ்ஞானி, எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.…

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத தாக்குதல்

ஏப்ரல் 21, 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று, இலங்கையில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களையும், நாட்டின் வணிக தலைநகரான கொழும்பில் உள்ள மூன்று சொகுசு ஹோட்டல்களையும் குறிவைத்து தீவிரவாத தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதே தினம், தெமட்டகொடையில் ஒரு வீடமைப்புத்…

மகாத்மா காந்தி | விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை

முழுப்பெயர் : மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தொழில் : அமைதிவாதி மற்றும் ஆன்மீகத் தலைவர் நாடு : இந்தியா – இந்தியர் சுயசரிதை: இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான வன்முறையற்ற ஒத்துழையாமை இயக்கத்தின் தலைவராக காந்தி இருந்தார். அவர் ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்காவில்…

1848 – மாத்தளைக் கலகம் – Matale Rebellion

1848ம் ஆண்டு கலகம் அல்லது மாத்தளைக் கலகம் Matale Rebellion என்று அழைக்கப்படும் இலங்கையில் பிரித்தானிய ஆளுனர் டொரிங்டன் பிரபுவின் தலைமையில் இருந்த பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக 1848 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இலங்கை வரலாற்றில் முக்கியத்துவமான ஒரு கலகமாக…

உலக பிரசித்திப் பெற்ற மலையக பாலங்களின் கதை

மலையக இராச்சிய ஆட்சியின் போது நாட்டின் தலைநகரான செங்கடகல கண்டியை அடைவதற்கு மகாவலி ஆற்றைக் கடந்து செல்வதற்கு பாலங்கள் இருக்கவில்லை. இதற்காக படகுகளின் உதவியுடன் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. பாலங்கள் கட்டுவதையும், சாலைகள் போடுவதையும் மன்னர்கள் தடை செய்தனர். எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து…

போர்த்துக்கேயர் துரத்தியடிக்கப்பட்ட கன்னொருவைப் போர் (கி.பி. 1638)

கன்னொருவைப் போர் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், போர்த்துகலின் அரியணையைக் கைப்பற்றிய மன்னர் முதலாம் மானுவேல், கிபி 1505 இல் பிரான்சிஸ்கோ டி அல்மெய்தாவை இந்தியாவின் போர்த்துக்கேய இணையரசராக நியமித்து, கிழக்காசியாவில் ஒரு போர்த்துகேய அரசாங்கத்தை அமைத்தார். அதே ஆண்டில், கேரளாவின்…

வில்லியம் கொபல்லவ – இலங்கையின் முதலாவது ஜனாதிபதி

வில்லியம் கொபல்லவ இலங்கையின் கடைசி ஆளுநரும் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதியும் ஆவார். இலங்கை 1972 இல் குடியரசாக மாறிய பின்னர் அவர் ஜனாதிபதியானார், பக்கச்சார்பற்ற, மரியாதைக்குரிய ஒரு அரச தலைவராக அவர் காணப்பட்டார். மாத்தளை, துல்லேவ, மஹவலவ்வவில் செப்டம்பர்…

ரணில் விக்கிரமசிங்க – நிறைவேற்று அதிகாரம் பெற்ற இலங்கையின் 8வது ஜனாதிபதி

இலங்கை சிவில் சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக கடமையாற்றிய எஸ்மண்ட் விக்ரமசிங்க மற்றும் டி.ஆர். விஜேவர்தனவின் மகளான திருமதி நாலினி விக்ரமசிங்க ஆகியோருக்கு இரண்டாவது மகனாக 1949 ஆம் ஆண்டில் பிறந்த ரணில் சிரேன் விக்ரமசிங்க பிறந்தார். இளமை காலத்தில் ‘சோஷலிஸவாதியாக’ இருந்த…