குர்ஆனைக் கேட்டு இளகிய உள்ளம்

  குர்ஆனைக் கேட்டு இளகிய உள்ளம் அரபு தேசத்திற்கே தலைமை தாங்கும் அளவிற்கு திறமையும், ஆற்றலும் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் இருந்த போதும் திருக்குர்ஆனிற்கு முன்னால் அவர்கள் நடுநடுங்கினார்கள். இவர்களின் அழுகை மக்கத்து காஃபிர்களின் குடும்பங்களை நிலைகுலையச் செய்தது. ஆயிஷா (ரலி)…

இரக்க குணமுள்ளவர்

  இரக்க குணமுள்ளவர் இயற்கையாகவே அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் மென்மையான போக்கும் இரக்கத்தன்மையும் ஆழப்பதிந்திருந்தது. அதனால் தான் கொடுமை செய்யப்பட்ட பிலால் (ரலி) அவர்களை விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். ஏழை எளியோர்களுக்குப் பொருளுதவியும் செய்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் இரக்க…

திக்கற்றோருக்கு விருந்தளித்தவர்

   திக்கற்றோருக்கு விருந்தளித்தவர் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அபூதர் (ரலி) அவர்கள் மக்காவிற்கு வந்த போது இணைவைப்பாளர்கள் அவரைத் தாக்கிக் கொடுமைப்படுத்தினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களுக்கு உணவளிப்பதற்காக தம் வீட்டிற்கு அழைத்துச்…

திருமணத்தில் தடுக்கப்பட்டவை

  திருமணத்தில் தடுக்கப்பட்டவை திருமணம் செய்யாமல் திருமணத்தை தள்ளிப்போடுவது. வாழ்வது, ஆண்மையை போக்கிக் கொள்வது. இரு சகோதரிகளை ஒருசேர மணம் முடிப்பது. ஒரு பெண்ணையும், அவளது மாமி அல்லது சிறிய தாயை ஒரு சேர மணமுடிப்பது. தனது தந்தையின் மனைவியை அல்லது…

தொழில் மற்றும் வியாபாரத்தில் தடுக்கப்பட்டவை

 தொழில் மற்றும் வியாபாரத்தில் தடுக்கப்பட்டவை வட்டி வாங்குவது. ஏமாற்றுவது, மோசடி செய்வது. இறைச்சிக்குப் பகரமாக ஆட்டை விற்பனை செய்வது. (நதி, ஓடைகளில் வரும்) அதிகப்படியான தண்ணீரை விற்பது. நாய், பூனை, இரத்தம், மது, பன்றி, சிலைகள், ஆண் மிருகத்தின் இந்திரியம் இவற்றை…

நோன்பில் தடுக்கப்பட்டவை

  நோன்பில் தடுக்கப்பட்டவை நோன்புப் பெருநாள் அன்று நோன்பு நோற்பது. ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நோன்பு நோற்பது. ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்துள்ள மூன்று நாள்களில் நோன்பு நோற்பது. ‘யவ்முஷ் ஷக்’ என்ற ஷவ்வாலின் 29 பிறையை அடுத்து உள்ள சந்தேகத்திற்குரிய நாளில்…

தொழுகையில் தடுக்கப்பட்டவை

  சுத்ததில் தடுக்கப்பட்டவை தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பது மற்றும் தெருக்களிலோ அல்லது தெருக்களின் ஓரங்களிலோ மலம், ஜலம் கழிப்பது. மக்கள் பயன்படுத்தும் நிழலிலும், குடிநீருக்கு பயன்படுத்தும் குளங்களுக்கு அருகிலும் மலம், ஜலம் கழிப்பது. மலம், ஜலம் கழிக்கும்போது கிப்லாவை…

கொள்கையில் தடுக்கப்பட்டவை

கொள்கையில் தடுக்கப்பட்டவை தாயத்துகள் அணிவது, கண் திருஷ்டிகளை தடுக்க வேண்டுமென்பதற்காக கயிறுகள் அணிவது. சூனியத்தின் அனைத்து வகைகளும். நட்சத்திரங்களையோ அல்லது மற்ற கோள்களையோ கொண்டு நன்மை அல்லது தீமை நடக்கும் என்று கூறுவது மற்றும் நம்புவது. அல்லாஹ்வுடைய (தாத்) உள்ளமையைப் பற்றி…

ஒழுக்கத்தைக் கற்பிக்கும் தந்தை

  08) ஒழுக்கத்தைக் கற்பிக்கும் தந்தை தமது பிள்ளை தவறு செய்தால் பாசத்தைக் காரணம் காட்டி கண்டிக்காமல் பலர் விட்டு விடுகிறார்கள். நாளடைவில் பிள்ளைகள் பெரும் பெரும் தவறுகளைச் செய்வதற்கு பெற்றோர்களின் இந்த அல்ட்சியப்போக்கு காரணமாகி விடுகிறது. அபூபக்ர் (ரலி) அவர்களின்…

ஒட்டு முடி நடலாமா?

ஒட்டு முடி நடலாமா? ஒட்டுமுடி வைத்துக் கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்கள் இதைத் தடைசெய்கின்றன. அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்து கொண்டார். பிறகு அவர் நோயுற்றார். அதனால் அவருடைய தலை முடி கொட்டிவிட்டது. ஆகவே,…

error: Content is protected by SARINIGAR.com!!