தேவையா இவர்களின் ”இந்த” இப்தார்…….? ஆதமுடைய மக்களே!… உண்ணுங்கள், பருகுங்கள்; வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31) “நபி (ﷺ) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமளானில் நிறைவேற்றப்படும்…
Category: இஸ்லாம்
குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா?
நோன்பு நோற்பதற்கு முன்னர் அதாவது, இரவில் ஒருவர் முழுக்காளியான நிலையில் இருந்து ஸுபஹ்டைய பாங்கிற்குப் பின்னர் குளிப்பதில் எந்த குற்றமும் இல்லை. அந்த நோன்பும் பரிபூரணமானது தான். அதே போன்று ஒரு நோன்பாளி பகல் வேளையில் தூக்கத்திலிருக்கும் போது குளிப்பு கடமையாகிவிட்டால்,…
இஸ்லாத்திற்கு எதிரான சவால்கள்
முஸ்லிம்கள் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பல்வேறு சவால்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர். வல்லரசுகள் முழு இஸ்லாமிய உலகையும் ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளன. இந்நிலையில் இஸ்லாத்திற்கு எதிரான பல சவால்கள் காணப்படுகின்றன. உயிர் படுகொலைகள், நாட்டின் வளங்களின் அழிவுகள், பெண்கள்…
மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே!
மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே! வாழ்வாதாரம் தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் வாக்களிக்கப்பட்ட வேலைகளுக்கு மாற்றமான வேலைகளில் மாட்டிக் கொள்வார்கள். வங்கியில் பியூன் வேலை என்று நம்பி வந்தேன்; ஆனால் எனது கஃபீல் வயற்காட்டில் தூக்கிப் போட்டு…
உறுதிப்பாட்டிற்கான வழிமுறைகள்
பயிற்சி பெறுதல் ஈமானியப் பயிற்சி, சிந்தனைப் பயிற்சி, விழிப்புணர் வுப் பயிற்சி, படிப்படியான பயிற்சி இவையெல்லாம் உ றுதிப்பாட்டுக்கான அடிப்படைக் காரணங்களாகும். ஈமானியப் பயிற்சி இப்பயிற்சி அல்லாஹ்வைப் பற்றிய பயம், அவனை நேசித்தல், அவனிடத்தில் கூலியை எதிர்பார்த்தல் போன்றவற்றின் மூலம் நம்…
குடிமக்கள் அபூபக்ர் (ரலி)க்கு அளித்த பட்டம்
குடிமக்கள் அபூபக்ர் (ரலி)க்கு அளித்த பட்டம் அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் எவரும் அவர்களைப் பற்றி தவறாக குறிப்பிட்டதே இல்லை. மாறாக அவர்கள் மக்களில் எல்லாம் சிறந்தவர் என்று தான் மக்கள் அவர்களுக்கு பட்டம் கொடுத்தார்கள். அவர்களுக்கு நிகராக…
நபியின் கூற்றுக்கே முதலிடம் கொடுத்தவர்
நபியின் கூற்றுக்கே முதலிடம் கொடுத்தவர் நபி (ஸல்) அவர்களின் கூற்றைச் செயல்படுத்துவதில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தீவிர கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறு செயல்படுத்தும் போது பலருடைய கோபத்திற்குத் தான் ஆளாக நேரிட்டாலும் பரவாயில்லை. அல்லாஹ்வின் தூதரே தனக்கு…
கலகக்காரர்களை ஒடுக்கியவர்
கலகக்காரர்களை ஒடுக்கியவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு கூட்டம் ஜகாத்தைத் தர மாட்டோம் என்று கூறியது. சிலர் மதம் மாறி குழப்பத்தை விளைவித்தார்கள். இவர்களுக்கு எதிராக அபூபக்ர் (ரலி) அவர்கள் போர்தொடுத்து அவர்களை அடக்கினார்கள். அன்றைக்கு…
தலைவராக அங்கீகரிக்கப்பட்டவர்
தலைவராக அங்கீகரிக்கப்பட்டவர் நபி (ஸல்) அவர்கள் இறந்த உடன் அடுத்த ஆட்சியாளர் யார் என்பதில் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவியது. இறுதியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள்…
நபிகளாரால் முற்படுத்தப்பட்டவர்
நபிகளாரால் முற்படுத்தப்பட்டவர் மக்களுக்குத் தலைமை தாங்கி தொழவைப்பது ஒரு சிறந்த அந்தஸ்தாகும். இதற்கு மார்க்கத்திலே சில தகுதிகள் சொல்லப்பட்டு இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்கள் தான் மக்களுக்கு இமாமத் செய்து வந்தார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டு…
