ரமழான் காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்படுகின்றது. எனினும் சில தவறுகள் தீமைகள் அறிந்தோ அறியாமலோ செய்து விடுகிறோமே ஏன்? என ஒரு நண்பர் கேட்டார். நோன்பு காலங்களில் ரமழானில் இறைவன் ஷைத்தான்ளுக்கு விலங்கிடுவது உண்மைதான் இருப்பினும் எம்மிடமிருந்து வெளியாகும் தவறுகள் ஷைத்தான்களால் மட்டுமல்ல…
Category: ஐயமும் தௌிவும்
குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா?
நோன்பு நோற்பதற்கு முன்னர் அதாவது, இரவில் ஒருவர் முழுக்காளியான நிலையில் இருந்து ஸுபஹ்டைய பாங்கிற்குப் பின்னர் குளிப்பதில் எந்த குற்றமும் இல்லை. அந்த நோன்பும் பரிபூரணமானது தான். அதே போன்று ஒரு நோன்பாளி பகல் வேளையில் தூக்கத்திலிருக்கும் போது குளிப்பு கடமையாகிவிட்டால்,…