வரலாற்றில் இன்று | பெப்ரவரி 29

வரலாற்றில் இன்று | பெப்ரவரி 29
பிப்ரவரி 29,
வரலாற்றில் இன்றைய திகதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள், பிறப்பு மற்றும் இறப்புகள்

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்


1504 – கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஜமைக்கா இந்தியர்களை அச்சுறுத்த சந்திர கிரகணத்தைப் பயன்படுத்தினார்.

1692 – சாரா குட், சாரா ஆஸ்போர்ன், மேற்கிந்திய அடிமை டிடுபா ஆகியோர் மாசச்சூனியத்தில் ஈடுபட்டதாக முதல் நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

1880 - சுவிட்சர்லாந்துக்கும் இத்தாலிக்கும் இடையிலான கோதார்ட் ரயில் சுரங்கப்பாதை நிறைவடைந்தது.

1904 – தியொடோர் ரூசவெல்ட் பனாமா கால்வாய் ஆணையத்தை நியமித்தார்.

1908 - டச்சு விஞ்ஞானிகள் திண்ம ஹீலியத்தை உற்பத்தி செய்தனர்.

1952 – ஹெலிகோலாந்து தீவு மீண்டும் செருமனியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

1960 – மொரோக்கோவில் அகாதிர் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் (12,000-15,000) உயிரிழந்தனர்.

1984 – பியர் ட்ரூடோ கனடியப் பிரதமர் பதவியில் இருந்து 15 ஆண்டுகளின் பின்னர் பதவி விலகுவதாக அறிவித்தார்.

2020 ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் தலிபான்களும் கத்தாரின் தோகாவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Assalamu Alaikkum!
Subscribe to our Sarinigar site to get more useful articles like this soon.
 Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Post a Comment

Previous Post Next Post